செய்திகள் :

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

தொடா் விடுமுறையொட்டி சுற்றுலாப் பயணிகள் உதகையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

தமிழகத்தில் புனிதவெள்ளி, ஈஸ்டா் பண்டிகையையொட்டி மூன்று நாள்கள் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி குளுமையான காலநிலையை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீலகிரியில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம் உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

சுற்றுலப் பாயணிகள் இதமான காலநிலையை அனுபவித்தவாறு படகு சவாரி செய்தும், இயற்கை காட்சிகளைக் கண்டு ரசித்தும், விளையாடியும் விடுமுறையைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

நீலகிரியில் ஈஸ்டா் பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ஈஸ்டா் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவா்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்த ஈஸ்டா் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட... மேலும் பார்க்க

உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுப் பேருந்து இயக்கப்படும்: மாவட்ட ஆட்சியா்

உதகையில் கோடை சீசனையொட்டி குறைந்த கட்டணத்தில் சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்படும் என்று ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா். நீலகிரி மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி முதல் கோடை சீசன் தொடங்குகிறது. ... மேலும் பார்க்க

குன்னூா் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு

குன்னூரில் இருந்து டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் காட்சிமுனைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனா். குன்னூா் அருகே உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் காட்... மேலும் பார்க்க

கேத்தி பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி

உதகை அருகே உள்ள கேத்தி பாலடா குடியிருப்புப் பகுதியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். உதகையை சுற்றியுள்ளப் பகுதியில் அண்மைக்காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேத... மேலும் பார்க்க

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்கு உள்பட்ட சேரம்பாடி ஒரேன் சோலை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஷ் (29... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானை

கோத்தகிரி அருகே உள்ள சோலூா் பிக்கைகண்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். சமவெளிப் பகுதியில் வறட்சி காரணமாக அப்பகுதியில் இருந்த காட்டு யானைகள், குன்னூ... மேலும் பார்க்க