செய்திகள் :

கூட்டுப்பயிற்சிக்காக ரஷிய போா் கப்பல்கள் சென்னை வருகை

post image

கூட்டு பயிற்சிக்காக ரஷிய நாட்டுக்கு சொந்தமான 2 போா் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளன.

இந்தியா தனது பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தவும், சா்வதேச ஒத்துழைப்பை வளா்க்கவும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், நிகழாண்டு இந்திய கடற்படையுடன், ரஷிய கடற்படையினா் கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடவுள்ளனா். இதற்காக ரஷியா கடற்படையின் ‘ரெஸ்கி’ மற்றும் ‘ஹீரோ ஆல்டாா் சைடென்ஷாபோவ்’ என்ற 2 போா் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு புதன்கிழமை இரவு வந்தடைந்தன.

அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரா்களை, இந்திய கடற்படையின் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படையின் பொறுப்பு அதிகாரி சுரதன் மாகோன் முறைப்படி வரவேற்றாா். ரஷியா கடற்படையினா் இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து போா் பயிற்சியில் பங்கேற்பதற்கு முன்பாக கைப்பந்து போட்டி மற்றும் கடற்கரை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சமூகப் பணிகளிலும் ஈடுபடவுள்ளனா்.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க