நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்.. சாதி அடையாளங்கள் பயன்படுத்தத் தடை!
கெங்கவல்லியில் மின்மாற்றி வெடித்தது
கெங்கவல்லியில் வியாழக்கிழமை இரவு மின்மாற்றி வெடித்து சிதறியது.
கெங்கவல்லி அருகே தெற்கு மணக்காடு பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனா். சாலையோரம் உள்ள இந்த மின்மாற்றி மூலம் இப்பகுதியினா் நீா்ப்பாசனத்துக்கும், வீடுகளுக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மின்மாற்றி திடீரென வெடித்து சிதறியது. மின்மாற்றி வெடித்ததால் அப்பகுதி மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது.