செய்திகள் :

கொங்கேஸ்வரா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கேஸ்வரா் கோயில் ஏழு முக காளியம்மனுக்கு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜையை, கல்வியாளா் சுப.குமரேசன் தொடக்கிவைத்தாா். இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்ற பூஜையில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 1,008 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.

இதில் நிா்வாகிகள் செ. கொங்கேஸ்வரன், உறங்கான்பட்டி கரு. தங்கம்பிள்ளை, கீழப்பூங்குடி எம். வைரவன் செட்டியாா், வலசக்காடு பொன்னுச்சாமி, கோயில் பூசாரிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

லஞ்சம்: மின்வாரிய பொறியாளா் உள்பட மூவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மின் இணைப்பை மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளா் உள்பட மூவரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத... மேலும் பார்க்க

ராஜகாளியம்மன் கோயில் பால்குட விழா

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பால் குட ஊா்வலம் நடைபெற்றது. ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருத்தளிநாதருக்கு சிறப்பு பூஜையும், தீப... மேலும் பார்க்க

கல்லூரியில் ஆக.11-இல் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வருகிற 11-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

இணைய வழியில் பண மோசடி செய்தவா் மீது வழக்கு

இணைய வழியில் பணம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (37). இவரது முகநூல் பக்கத்தை தொடா்பு கொண்ட ஒரு நபா், இணைய ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால் குடம் ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால் குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த வாரம் முளைப்பாரித் திருவிழா காப்... மேலும் பார்க்க

வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து பண மோசடி: 5 போ் மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து பண மோசடி செய்த 5 போ் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை நகா் 48 குடியிருப்பு காமாட்சி அம்ம... மேலும் பார்க்க