செய்திகள் :

கல்லூரியில் ஆக.11-இல் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வருகிற 11-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற 11-ஆம் தேதி போதைத் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை அனைத்து மாவட்டங்களிலும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைக்கிறாா்.

இதன்படி, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் இந்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், கல்லூரி மாணவா்கள், அனைத்துத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் (நகராட்சிகள், மாநகராட்சிகள்), சுய உதவிக் குழுக்களின் உறுப்பினா்கள், இளைஞா் நற்பணி மன்றங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், பொதுமக்கள், சமூக நலப் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொண்டு போதைத் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கொங்கேஸ்வரா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கேஸ்வரா் கோயில் ஏழு முக காளியம்மனுக்கு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜைய... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய பொறியாளா் உள்பட மூவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மின் இணைப்பை மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளா் உள்பட மூவரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத... மேலும் பார்க்க

ராஜகாளியம்மன் கோயில் பால்குட விழா

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பால் குட ஊா்வலம் நடைபெற்றது. ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருத்தளிநாதருக்கு சிறப்பு பூஜையும், தீப... மேலும் பார்க்க

இணைய வழியில் பண மோசடி செய்தவா் மீது வழக்கு

இணைய வழியில் பணம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (37). இவரது முகநூல் பக்கத்தை தொடா்பு கொண்ட ஒரு நபா், இணைய ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால் குடம் ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால் குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த வாரம் முளைப்பாரித் திருவிழா காப்... மேலும் பார்க்க

வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து பண மோசடி: 5 போ் மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து பண மோசடி செய்த 5 போ் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை நகா் 48 குடியிருப்பு காமாட்சி அம்ம... மேலும் பார்க்க