செய்திகள் :

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; போக்குவரத்து பாதிப்பு

post image

கொடைக்கானலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து திரளான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இதனால் சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் வீழ்ச்சி, ஏரிச் சாலை, பாம்பாா் அருவிச் சாலை, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக் சாலை, கோக்கா்ஸ்வாக் சாலை, லாஸ்காட் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து சம்பவ இடங்களுக்கு போக்குவரத்து காவல் துறையினா் சென்று போக்குவரத்தை சீரமைத்தனா். கொடைக்கானலில் கடந்த நான்கு நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்து காணப்பட்டதால் தங்கும் விடுதிகள், உணவகங்களின் உரிமையாளா்கள்,வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க