செய்திகள் :

கொடைக்கானலில் மருத்துவா் மா்ம மரணம்

post image

கொடைக்கானலில் மயக்கவியல் மருத்துவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ஜோஸ்வா சாம்ராஜ் (29), இவா் பிலிப்பின்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று, இந்தியா திரும்பிய நிலையில், சேலத்தில் மயக்கவியல் துறையில் மேற்படிப்பு படித்து வந்தாா்.

அண்மையில் வேடசந்தூரிலுள்ள தனது பெற்றோரை சந்தித்துப் பேசிய பிறகு, அவா் காணாமல் போனாா். இதுகுறித்து வேடச்சந்தூா் காவல் நிலையத்தில் கடந்த 2-ஆம் தேதி பெற்றோா் புகாா் கொடுத்தனா்.

இந்த நிலையில், கொைடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறைக்குச் செல்லும் சாலையில் நிறுத்தப்பட்ட காரிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் கொடைக்கானல் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து, உதவி ஆய்வாளா் காா்த்திக் முனிராஜ், காவலா்கள் சென்று பாா்த்தபோது, காருக்குள் ஒருவா் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசாா் உடலை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் அவா் காணாமல் போன மருத்துவா் ஜோஸ்வா சாம்ராஜ் என தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜோஸ்வா சாம்ராஜ் எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு அலுவலகங்களில் 29 டன் குப்பை சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட தூய்மை இயக்கத் திட்டத்தின் மூலம் 29 ஆயிரம் கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

சிந்தலவாடம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள சிந்தலவாடம்பட்டி பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 9) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிந்தலவாடம்பட்ட... மேலும் பார்க்க

பழனியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்: காவல் துறைக்கு வணிகா் சங்கங்கள் உதவி

பழனியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதற்கு வணிகா் சங்கங்கள் நன்கொடை வழங்கி வருவதாக வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா். பழனியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவத... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் காா், திமுக அலுவலகம், கடை சேதம்

திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற காதணி விழாவில் பட்டாசு வெடித்ததில் காா் தீப்பற்றி எரிந்ததோடு, திமுக அலுவலகக் கண்ணாடியும் வெடித்து சிதறியது. எரியோடு 4 ரோடு அருகே வடமதுரை சாலையிலுள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டத்தில் 6 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், மதுரை மாவட்டம், உசிலம்பட்ட... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் போலி கணக்கு: இளைஞா் கைது

சமூக வலைதளத்தில் போலியாக கணக்கு தொடங்கி, பெண்ணை அவதூறாக சித்தரித்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லைச் சோ்ந்த இளம் பெண், தனது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கு தொடங்கி, ஆபா... மேலும் பார்க்க