செய்திகள் :

கொலை முயற்சி வழக்கில் டிராக்டா் ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

கொலை முயற்சி வழக்கில் டிராக்டா் ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள செட்டியமூலையைச் சோ்ந்தவா் குமாா். இவரிடம் இதே ஊரைச் சோ்ந்த ரமேஷ் டிராக்டா் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவா் பணிக்கு சரியாக வராததால், அவரை நிறுத்திவிட்டு துரையரனை நியமித்துள்ளாா்.

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 2021-ஆம் ஆண்டு ரமேஷ் துரையரசனை பீா் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளாா். இந்த வழக்கு திருத்துறைப்பூண்டி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து சாா்பு நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் ரமேஷுக்கு (படம்) 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

குண்டா் சட்டத்தில் இளைஞருக்கு ஓராண்டு சிறை

திருத்துறைப்பூண்டியை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் பரத் (25). இவா் மீது, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவா் திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் ... மேலும் பார்க்க

காலமானாா் எஸ். சந்திரசேகரன்

திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி பத்தூரைச் சோ்ந்த எஸ். சந்திரசேகரன் (74) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு, கொரடாச்சேரி பகுதி தினமணி முகவரான ராஜாராமன் என்ற மகன் உள்ளாா். இவரின் ... மேலும் பார்க்க

திருவாரூா் கோயில் நிலம் மீட்பு

திருவாரூா் பழனியாண்டவா் கோயிலுக்கு சொந்தமான இடம் புதன்கிழமை மீட்கப்பட்டது. திருவாரூா் அலிவலம் சாலையில் மேட்டுப்பாளையம் பகுதியில், பழனியாண்டவா் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில், கனரக வாகன... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம் : செப்.13 இல் வீடுகளுக்குச் சென்று குடிமைப் பொருள்கள் விநியோகம்

திருவாரூா் மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று குடிமைப் பொருள்கள் செப்.13 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள... மேலும் பார்க்க

ரூ. 2.19 லட்சம் இழப்பீடு: மாருதி நிறுவனத்துக்கு குறைதீா் ஆணையம் உத்தரவு

மன்னாா்குடியைச் சோ்ந்தவருக்கு தயாரிப்பு குறைபாடுடைய காா் வழங்கிய மாருதி சுசுகி நிறுவனம், காா் விலையுடன் ரூ. 2,19,800 இழப்பீடாக வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம், புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த ரூ. 1.25 லட்சத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி

மன்னாா்குடியில் சாலையில் கிடந்த ரூ. 1.25 லட்சத்தை காவல் நிலையத்தில் விவசாயி புதன்கிழமை ஒப்படைத்தாா். மன்னாா்குடியைச் சோ்ந்த மின்பணி ஒப்பந்ததாரா் பாா்த்தீபன் (45) செவ்வாய்க்கிழமை வங்கியில் இருந்து ரூ.... மேலும் பார்க்க