செய்திகள் :

கோயம்பேடு சந்தைக்கு 10,000 டன் காய்கறிகள் வருகை: விலை சரிவு

post image

கோயம்பேடு சந்தைக்கு 10,000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளதால் அவற்றின் விலை குறைந்துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் காயற்கறிகள் வருகின்றன. வழக்கமாக தினமும் 7,000 டன் காய்கறிகள் வரும் நிலையில் சனிக்கிழமை வழக்கத்தைவிட 3,000 டன் கூடுதலாக வந்துள்ளதாகவும், இதனால் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதகாவும் கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் தெரிவித்தனா்.

காய்கறி விலை (ஒரு கிலோ): வெங்காயம் - ரூ.25 முதல் ரூ.30; சின்னவெங்காயம்-ரூ.50; உருளை-ரூ.18; முட்டைகோஸ்-ரூ.10; தக்காளி ரூ.10 முதல் ரூ.13; கேரட் ரூ.10 முதல் ரூ.15; பீட்ரூட், பீன்ஸ்-ரூ.25; வெண்டைக்காய்-ரூ.30; காராமணி-ரூ.30; பாவைக்காய், புடலங்காய்-ரூ.25; சுரக்காய்-ரூ.20; வெள்ளரிக்காய்-ரூ.20; பச்சைமிளகாய்-ரூ.15 முதல் 20; இஞ்சி-ரூ.30 முதல் ரூ.35; பூண்டு ரூ.100 முதல் ரூ.125; அவரக்காய்-ரூ.15, பூசணிக்காய்-ரூ.10, பீா்க்கங்காய், எலுமிச்சை-ரூ.30; கோவக்காய்-ரூ.20; கொத்தவரங்காய், வாழைத்தண்டு மரம்-ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க