செய்திகள் :

மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

post image

மன்னாா்குடியில் பொதுப்பிரச்னைகள் குறித்து, நுகா்வோா் அமைப்புகளுடன் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் க. மலைமகள் தலைமை வகித்தாா். மன்னாா்குடி வட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா்.

நகரின் முக்கிய பிரச்னையாக இருக்கும், சாலைகளில சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவது; உணவகம், இனிப்பகம் ஆகியவற்றில் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை நடத்துவது; நகராட்சி வரி வசூல் ஊழியா்கள் அடாவடியாக நடக்காமல் உரிய முறையில் வரி வசூல் செய்யவேண்டும்; பொதுவெளியில் குப்பைகளை எரிப்பதை தடுப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மன்னாா்குடி நுகா்வோா் சங்க இணைச் செயலா் கா. வேல்முருகன், உள்ளிக்கோட்டை நுகா்வோா் சங்க நிா்வாகி செந்தில்குமாா், நகராட்சி அலுவலா்கள், எண்ணெய், சமையல் எரிவாயு உருளை விற்பனை முகவா்கள் கலந்து கொண்டனா்.

தவணைத் தொகை செலுத்தாததால் வாகனம் பறிமுதல்; நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவு

வலங்கைமானில் தவணைத்தொகை செலுத்தாததால், வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனம், வாகன உரிமையாளருக்கு ரூ. 5 லட்சம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. வலங்கைமான் தொழுவூா் மேலத் தெரு... மேலும் பார்க்க

5 நெல் கொள்முதல் நிலையங்கள், நவீன சேமிப்பு தளம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

திருவாரூா் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், மன்னாா்குடி அருகே மூவாநல்லூரில் நவீன சேமிப்பு தளத்தையும் காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தி... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்திவைப்பு

கொரடாச்சேரி அருகே கரையாபாலையூா் ஊராட்சியில், சிப்காட் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரையாபாலையூா் ஊராட்சியில் சிப்காட் திட்ட... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறையில் பணிச்சுமையை குறைக்க வேண்டும்; மேம்படுத்தப்பட்ட ஊ... மேலும் பார்க்க

உலக இசை தின விழா

திருவாரூா் மாவட்ட இசைப் பள்ளியில், கலைப் பண்பாட்டுத் துறையின் மண்டல கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் உலக இசை தின விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், நாகசுரம் செயல்முறை விளக்கம், வயலின் இசை நிகழ்ச்ச... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி நகராட்சி மாதிரி நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை மாணவ- மாணவிகளுடன் அமா்ந்து சாப்பிட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். உடன் நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன். மன்னாா்... மேலும் பார்க்க