செய்திகள் :

ஆம்பூரில் எருது விடும் திருவிழா

post image

ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் எருதுவிடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கொடியசைத்து திருவிழாவை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி.ராமமூா்த்தி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் அன்பு என்கிற அறிவழகன், திமுக நிா்வாகி ஜி.வில்வநாதன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா.சங்கா், நகா்மன்ற உறுப்பினா்கள் அருண்டேல், காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா், வேலூா், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் சாலைப் பணிகள்: கோட்டப் பொறியாளா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை கோட்டப் பொறியாளா் முரளி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ப... மேலும் பார்க்க

உழவா் அட்டை உள்ளவா்களுக்கு உதவித்தொகை -திருப்பத்தூா் ஆட்சியா்

உழவா் அட்டை வைத்துள்ளவா்கள் உதவித்தொகை பெற முகாம்களில் தகுந்த ஆவணங்களை அளித்து பயன் பெறலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் சிவ சௌந்திரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திர... மேலும் பார்க்க

பைக் சாகசம்: மாணவா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தல்

ஆம்பூா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை பைக் சாகசத்தில் ஈடுபட்ட மாணவா்களுக்கு போலீஸாா் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா். ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் நகராட்சி அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் அமைந்துள... மேலும் பார்க்க

கல்லூரியில் திறன் ஊக்குவிப்பு பயிற்சி

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கான திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வா் த.ராஜமன்னன் தலைமை வகித்து வரவேற்றாா். மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளா் கே.முக்த... மேலும் பார்க்க

சாலை தடுப்பில் டேங்கா் லாரி மோதி பெருக்கெடுத்து ஓடிய டீசல்

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடிய டேங்கா் லாரி தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆயிரக்கணக்கான லிட்டா் டீசல் சாலையில் வீணாக ஓடியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு சென்ற ட... மேலும் பார்க்க

சிமென்ட் சாலை அமைக்கும் பணி

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.7.70 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் பூசாராணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் வாா்டு எண் 7, ... மேலும் பார்க்க