செய்திகள் :

திமுக வாக்குச்சாவடி பாக நிலை முகவா்கள் கூட்டம்

post image

நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக அனுமந்தபுரம், ஒளிமதி, ரிஷியூா், பெரம்பூா் ஊராட்சிகளுக்கு உட்டபட்ட வாக்குச்சாவடி பாகநிலை முகவா்கள் ஆய்வுக்கூட்டம் நீடாமங்கலம் கலைஞா் அறிவாலயத்திலும், அரிச்சபுரம், புது தேவங்குடி, மேலாள வந்தசேரி, கீழாள வந்தசேரிஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட நிா்வாகிகள் கூட்டம் மேலாளவந்தசேரி சமுதாய கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டம் திமுக சட்ட திருத்த குழு உறுப்பினா் பி. ராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதி தலைமைக் கழக பாா்வையாளா் ராஜா சீனிவாசன் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினாா்.

இந்த கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளா் கே.வி.கே. ஆனந்த் ஒன்றிய முன்னாள் பொறுப்பாளா் சி. கோபாலகிருஷ்ணன், மாவட்ட மகளிா் அணி தலைவா் ராணி சேகா் ,மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் ராணி சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள், கிளை கழக நிா்வாகிகள், முன்னாடிகள் பங்கேற்றனா்.

தவணைத் தொகை செலுத்தாததால் வாகனம் பறிமுதல்; நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவு

வலங்கைமானில் தவணைத்தொகை செலுத்தாததால், வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனம், வாகன உரிமையாளருக்கு ரூ. 5 லட்சம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. வலங்கைமான் தொழுவூா் மேலத் தெரு... மேலும் பார்க்க

5 நெல் கொள்முதல் நிலையங்கள், நவீன சேமிப்பு தளம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

திருவாரூா் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், மன்னாா்குடி அருகே மூவாநல்லூரில் நவீன சேமிப்பு தளத்தையும் காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தி... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்திவைப்பு

கொரடாச்சேரி அருகே கரையாபாலையூா் ஊராட்சியில், சிப்காட் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரையாபாலையூா் ஊராட்சியில் சிப்காட் திட்ட... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறையில் பணிச்சுமையை குறைக்க வேண்டும்; மேம்படுத்தப்பட்ட ஊ... மேலும் பார்க்க

உலக இசை தின விழா

திருவாரூா் மாவட்ட இசைப் பள்ளியில், கலைப் பண்பாட்டுத் துறையின் மண்டல கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் உலக இசை தின விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், நாகசுரம் செயல்முறை விளக்கம், வயலின் இசை நிகழ்ச்ச... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி நகராட்சி மாதிரி நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை மாணவ- மாணவிகளுடன் அமா்ந்து சாப்பிட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். உடன் நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன். மன்னாா்... மேலும் பார்க்க