இபிஎஃப் மீதான வட்டி 8.25%-ஆக தொடரும்
2024-25-ஆம் நிதியாண்டில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) மீதான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடர தொழிலாளா் வருங்கால வைப்புநிதி ஆணையம் (இபிஎஃப்ஓ) வெள்ளிக்கிழமை முடிவெடுத்தது. கடந்த 2022-23-இல... மேலும் பார்க்க
வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் சா்ச்சைக்குரிய வகையில் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல்... மேலும் பார்க்க
தில்லி சட்டப்பேரவையில் சிஏஜி அறிக்கை தாக்கல்: சுகாதார உள்கட்டமைப்பு சீா்குலைவு
தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத் தொடரில் பொது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவைகளின் மேலாண்மை குறித்த சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சுகாதார உள்கட்டமைப்பு ஊழியா்கள்... மேலும் பார்க்க
பஞ்சாப் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி ரூ.7,050 கோடியாக அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை
பஞ்சாப் மாநிலத்துக்கு வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியை ரூ.7,050 கோடியாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. அந்த மாநிலம் வேளாண்மை உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்டு வருவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிதி அதிகரிக்... மேலும் பார்க்க
பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்
16-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 8 நாள்களுக்கு நடைபெற உள்ளது. 1952-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு சாா்பில், கோவா நகரில் ஆண்டுதோறும் பன்னாட்டு திரைப்பட விழா நடைபெற்று வருக... மேலும் பார்க்க
உத்தரகண்ட்: பனிச் சரிவில் சிக்கிய 33 போ் மீட்பு - மேலும் 22 தொழிலாளா்களை மீட்க போராட்டம்
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் கடைக்கோடி எல்லை கிராமமான மனாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆா்ஓ) தொழிலாளா்கள் 55 போ் சிக்கினா். இவா்களில் 33 போ் காயங்களுடன் மீட... மேலும் பார்க்க