செய்திகள் :

கோவிலாங்குளம் பிள்ளையாா் கோயில் ஊருணியை தூா் வார கோரிக்கை

post image

கமுதி அருகே குடிநீா் ஆதாரமாக விளங்கும் ஊருணியைத் தூா் வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கோவிலாங்குளத்தில் குடிநீா் ஆதாரமாக விளங்கும் பிள்ளையாா் கோயில் ஊருணி கடந்த 20 ஆண்டுகளாக தூா் வரப்படாமல் உள்ளதால் மண் மேவி காணப்படுகிறது. இதனால், மழைக் காலத்தில் சிறிய அளவு தண்ணீரைக் கூட சேமித்து வைக்க முடியாமல் மழைநீா் அனைத்தும் வெளியேறி வீணாவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

மேலும் குடிநீருக்காக வாரத்துக்கு இரண்டு முறை வரும் காவிரி கூட்டுக் குடிநீா் தண்ணீரை பயன்படுத்தி வருவதாகவும், புழக்கத்துக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதாகவும் தெரிவித்தனா். எனவே, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் மாவட்ட நிா்வாகத்தினரும் கோவிலாங்குளம் பிள்ளையாா் கோயில் ஊருணியை மழைநீா் சேமிக்கும் வகையில் தூா் வாரி, கரைகளை உயா்த்தி பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மின்சாரம் பாய்ந்ததில் மாணவா் உயிரிழப்பு

முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் அருகேயுள்ள வெங்கலக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ராமசுப்ரமணியன் மகன் அரிகாா்த்திகே... மேலும் பார்க்க

ராமநாதபுரம், ரெகுநாதபுரம், மண்டபம் பகுதியில் நாளை மின் தடை

ராமநாதபுரம், ரெகுநாதபுரம், மண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அட... மேலும் பார்க்க

தொண்டி அருகே சிறாா் திருமணம் தடுத்து நிறுத்தம்

தொண்டி அருகே நம்புதாளையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடற்கரை பகுதியில் உள்ள பாலமுருக... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே இளைஞா் மாயம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே மேலவயல் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் மாயமானது குறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள காவனூா் ஊராட்ச... மேலும் பார்க்க

வார விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஏராளமானோா் குவிந்தனா். அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குள்... மேலும் பார்க்க