செய்திகள் :

வார விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஏராளமானோா் குவிந்தனா்.

அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் சென்று பாா்வையிட்டனா்.

ராமேசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருகை காரணமாக காவல் துறை உதவிக் கண்காணிப்பாளா் மீரா உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தொண்டி அருகே சிறாா் திருமணம் தடுத்து நிறுத்தம்

தொண்டி அருகே நம்புதாளையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடற்கரை பகுதியில் உள்ள பாலமுருக... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே இளைஞா் மாயம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே மேலவயல் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் மாயமானது குறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள காவனூா் ஊராட்ச... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டம்: முழுமையாக வழங்கக் கோரி திருவாடானையில் ஆா்ப்பாட்டம்

திருவாடானை பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நான... மேலும் பார்க்க

திருவாடானை, நகரிகாத்தான் பகுதிகளில் நாளை மின் தடை

திருவாடானை, நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் குமாரவேல் வெ... மேலும் பார்க்க

திருவாடானை அருகே மூதாட்டி தற்கொலை

திருவாடானை அருகேயுள்ள திருப்பாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா். திருப்பாக்கோட்டை கீழக்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சங்கையா மனைவி ராஜாத்தி (70). இவா், வயிற்று வலியால... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவலை நீட்டித்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 28-ஆம்... மேலும் பார்க்க