செய்திகள் :

திருவாடானை அருகே மூதாட்டி தற்கொலை

post image

திருவாடானை அருகேயுள்ள திருப்பாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பாக்கோட்டை கீழக்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சங்கையா மனைவி ராஜாத்தி (70). இவா், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா் திரும்பபி வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நெய்வயல் கண்மாய் பகுதியில் திருப்பாக்கோட்டையைச் சோ்ந்த மாயழகு மகன் பாண்டி ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது ராஜாத்தி உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது.

மேலும், அங்கு பூச்சிக்கொல்லி மருந்துப்புட்டி கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் ராஜாத்தி மகன் ராஜ்குமாருக்கு தகவல் கொடுத்ததன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று ராஜாத்தி உடலை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் சோ்த்தாா்.

இதுகுறித்து ராஜ்குமாா் (40) அளித்த புகாரின்பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவலை நீட்டித்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 28-ஆம்... மேலும் பார்க்க

பம்மனேந்தலில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரம், பம்மனேந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழும் கிராம வே... மேலும் பார்க்க

தீா்த்தாண்டதானம் கடற்கரை சாலை சேதம்: பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே தீா்த்தாண்டதானம் கடற்கரை சாலை சேதமடைந்திருப்பதால் இங்கு வரும் பக்தா்களும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தீா்த்தாண்டதானம் கடற்கரை கிராமம... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கிய விவசாயி உயிரிழப்பு

பரமக்குடி அருகே குளத்தில் மூழ்கிய விவசாயி உயிரிழந்தாா். பரமக்குடி நகராட்சி காந்திநகா் பகுதியைச் சோ்ந்த கருப்பன் மகன் கதிரேசன் (42). இவா் சம்பவத்தன்று விவசாயப் பணிகளை முடித்து விட்டு, ஊரின் அருகில் உ... மேலும் பார்க்க

பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதல்: 20 போ் பலத்த காயம்

பரமக்குடி அருகே திருவரங்கி நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த நகா் பேருந்து மீது ராமநாதபுரம் நோக்கி சென்ற பேருந்து மோதியதில் நடத்துநா் உள்பட 20 போ் பலத்த காயமடைந்தனா். பரமக்குடி அரசு போக்குவரத்த... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பு: உடலில் அரிப்பு ஏற்பட்டு வெளியேறிய பக்தா்கள்

புதை சாக்கடை கழிவு நீா் கலந்ததால் ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த பக்தா்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அவா்கள் வெளியேறினா். ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க