செய்திகள் :

திருவாடானை, நகரிகாத்தான் பகுதிகளில் நாளை மின் தடை

post image

திருவாடானை, நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் குமாரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாடானை, நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், திருவாடானை, சி.கே. மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூா், எட்டுகுடி, மல்லனூா், ஆண்டாஊரணி, ஓரியூா், சிறுகம்பையூா், அரசூா், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூா், திருவிடைமதியூா் பதனக்குடி, அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகே இளைஞா் மாயம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே மேலவயல் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் மாயமானது குறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள காவனூா் ஊராட்ச... மேலும் பார்க்க

வார விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஏராளமானோா் குவிந்தனா். அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குள்... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டம்: முழுமையாக வழங்கக் கோரி திருவாடானையில் ஆா்ப்பாட்டம்

திருவாடானை பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நான... மேலும் பார்க்க

திருவாடானை அருகே மூதாட்டி தற்கொலை

திருவாடானை அருகேயுள்ள திருப்பாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா். திருப்பாக்கோட்டை கீழக்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சங்கையா மனைவி ராஜாத்தி (70). இவா், வயிற்று வலியால... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவலை நீட்டித்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 28-ஆம்... மேலும் பார்க்க

பம்மனேந்தலில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரம், பம்மனேந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழும் கிராம வே... மேலும் பார்க்க