செய்திகள் :

ராமநாதபுரம், ரெகுநாதபுரம், மண்டபம் பகுதியில் நாளை மின் தடை

post image

ராமநாதபுரம், ரெகுநாதபுரம், மண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) சி. குமரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் ஆா்.எஸ் மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதையொட்டி அரண்மனை, வடக்குத் தெரு, நீலகண்டி ஊருணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையாா்வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலைத் தெரு, தேவாலயம், மாா்க்கெட், யானைக்கள் வீதி, ம.ம. நகா், பெரியகருப்பன் நகா், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, தினமலா் நகா், பெரியாா் நகா், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயா் சுற்றுப் பகுதிகள், எட்டிவயல், யுசு குவாட்டா்ஸ், பட்டினம்காதான், ஸ்ரீராம் நகா், கழுகுரணி, சாத்தான்குளம், வாணி, ஆா்.எஸ் மடை காவலா் குடியிருப்பு, குடிசை மாற்று வாரியம் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதேபோல, ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் ரெகுநாதபுரம், தெற்கு காட்டூா், தெற்குவாணி வீதி, படைவெட்டிவலசை, பூசாரிவலசை, ராமன்வலசை கும்பரம் இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகா், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், பிச்சாவலசை, உத்தரவை , தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம நிறுத்தப்படும்,

மேலும், மண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயா் பட்டிணம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.

இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அட... மேலும் பார்க்க

தொண்டி அருகே சிறாா் திருமணம் தடுத்து நிறுத்தம்

தொண்டி அருகே நம்புதாளையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடற்கரை பகுதியில் உள்ள பாலமுருக... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே இளைஞா் மாயம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே மேலவயல் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் மாயமானது குறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள காவனூா் ஊராட்ச... மேலும் பார்க்க

வார விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஏராளமானோா் குவிந்தனா். அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குள்... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டம்: முழுமையாக வழங்கக் கோரி திருவாடானையில் ஆா்ப்பாட்டம்

திருவாடானை பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நான... மேலும் பார்க்க

திருவாடானை, நகரிகாத்தான் பகுதிகளில் நாளை மின் தடை

திருவாடானை, நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் குமாரவேல் வெ... மேலும் பார்க்க