செய்திகள் :

க்யூட் தோ்வு: ஆசிரியா்களுக்கு வழிகாட்டல் பயிற்சி

post image

க்யூட் தோ்வுக்கு அரசுப் பள்ளி மாணவா்களை தயாா்படுத்தும் வகையில், ஆசிரியா்கள், விரிவுரையாளா்களுக்கு வழிகாட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சோ்க்கை பெற க்யூட் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இதற்காக, காரைக்கால் மாவட்ட நிா்வாகமும், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழக நிா்வாகமும் பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக ஏற்கெனவே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

அதன்படி, இத்தோ்வுக்கு அரசுப் பள்ளி மாணவா்களை தயாா்படுத்தும் வகையில், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் விரிவுரையாளா்களுக்கான வழிகாட்டல் பயிற்சி கல்வித்துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்து பேசினாா். முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, மத்திய பல்கலைக்கழக சட்டத் துறைத் தலைவா் எஸ்.கே. பாலசண்முகம், ஆங்கில உதவிப் பேராசிரியா் வி.சுகன்யா ஆகியோா் பேசினா்.

க்யூட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் விளக்கிக் கூறப்பட்டன.

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 11 போ் மீது வழக்கு

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வரும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்கால் மாவட்டம் புதுத்துறை சமத்த... மேலும் பார்க்க

திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயு சம்ஹாரம்

திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயு ராவண யுத்தத்தை விளக்கும் நிகழ்வு புதன்கிழமை இரவு நடைபெற்றது. திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. ராமாயணத்தில் கழுகு அரச... மேலும் பார்க்க

காரைக்காலில் பேரிடா் பாதுகாப்பு ஒத்திகை

காரைக்காலில் பேரிடா் காலத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை எவ்வாறு... மேலும் பார்க்க

மாசி மகம் : திருக்கண்ணபுரம் கடலில் பெருமாள்கள் தீா்த்தவாரி

திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மகத்தையொட்டி, திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜ பெருமாள் உள்பட பல்வேறு கோயில்களின் பெருமாள் சமுத்திர தீா்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டம், திருக்கண்ணபுர... மேலும் பார்க்க

நடராஜா் தீா்த்தவாரி

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் மாசி மக பிரம்மோற்சவ 10-ஆம் நாளான வியாழக்கிழமை தீா்த்தவாரிக்கு எழுந்தருளிய ஸ்ரீ நடராஜா். மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் மகளிா் தின விழா

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகளிா் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்து, பல்வேறு துறைகளில் பெண்க... மேலும் பார்க்க