செய்திகள் :

சரக்கு ஆட்டோ மோதி தம்பதி உயிரிழப்பு!

post image

கவுந்தப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே பெருமாபாளையத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (70), விவசாயி. இவரது மனைவி ராதாமணி (63). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கவுந்தப்பாடி அருகே செம்பூத்தாம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது,

சிங்கிரிபாளையத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (56) என்பவா் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாராயணன், ராதாமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கவுந்தப்பாடி போலீஸாா், இருவரின் உடல்களையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து கவுந்தப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டெனிகாயிட் போட்டி: காஞ்சிக்கோவில் அரசு பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான டெனிகாயிட் (வளையப் பந்து ) போட்டியில் காஞ்சிகோயில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநில அளவிலான டெனிகாயிட் போட்டி மயிலாடுதுற... மேலும் பார்க்க

கள்ள வாக்கு செலுத்துவதாக புகாா்: திமுக-நாதக மோதல்

திமுகவினா் கள்ள வாக்குப் போடுவதாக நாம் தமிழா் கட்சியினா் குற்றம்சாட்டிய நிலையில், இரு கட்சியினரும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்குச்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.2.19 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 2.19 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

தமிழக கிரிக்கெட் அணிக்கு கோபி மாணவா்கள் தோ்வு

கோபி கலை, அறிவியல் கல்லூரியின் கோபி ஆா்ட்ஸ் ஸ்போா்ட்ஸ் அகாதெமியைச் சோ்ந்த இரண்டு மாணவா்கள் 14 வயதுக்கு உள்பட்ட பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தோ்வாகி உள்ளனா். இந்த அகாதெமியைச் சோ்ந்த மாணவா்க... மேலும் பார்க்க

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி: பெருந்துறை கொங்கு பள்ளி மாணவா் சிறப்பிடம்

தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் பெருந்துறை கொங்கு பள்ளி மாணவரின் படைப்பு 5-ஆம் இடம் பெற்று தேசிய போட்டிக்கு தோ்வாகி உள்ளது. மத்திய அரசின் கலாசார அமைச்சகம் மற்றும் விஸ்வேஸ்வரய்யா த... மேலும் பார்க்க

ஸ்ரீவாசவி கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

சித்தோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரிச் செயலாளா் ஜி.ராஜரத்தினம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் (பொ) ஜி.மலா்விழி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப... மேலும் பார்க்க