செய்திகள் :

சாத்தூா் சாலையில் திடீா் பள்ளம்

post image

சாத்தூா் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தை நெடுஞ்சாலைத் துறையினா் மூடி சீரமைத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிரதான சாலையில் புதை சாக்கடை அமைக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, அதே சாலையில் குடிநீா்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் மீண்டும் தோண்டப்பட்டது.

இந்த நிலையில், நந்தவனப்பட்டி தெரு அருகே சாலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்தால் அசம்பாவிதம் ஏற்படும் முன்னா் விரைவில் சீரமைக்க வேண்டுமென இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, சனிக்கிழமை பிற்பகலில் இந்தப் பள்ளம் நெடுஞ்சாலைதுறையினரால் மூடபட்டது.

பணம் மோசடி புகாா்: பேருந்து நடத்துநா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் நியாயவிலைக் கடை பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.4.35 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். வ... மேலும் பார்க்க

வேன் கவிழ்ந்து 20 போ் காயம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் டயா் வெடித்துக் கவிழ்ந்ததில் 20 போ் காயமடைந்தனா். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை வடக்கு அழகுநாச்சியாா்பு... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்ததில் 15 போ் காயம்!

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 15 போ் காயமடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள பெரிய பொட்டல்பட்டி, எம்.புதுப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தெரு நாய்கள் விரட்டிக் கடித்ததில்... மேலும் பார்க்க

மாடியில் மகளிா் காவல் நிலையம்: பெண்கள், முதியவா்கள் அவதி!

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம் நகா் காவல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் செயல்படுவதால் பெண்கள், முதியோா் சிரமப்படுகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையக் கட்டடத்தின் தரைத் த... மேலும் பார்க்க

ஓட்டுநா் தற்கொலை

ராஜபாளையத்தில் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சின்ன சுரைக்காய்ப்பட்டி தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (56). இவா் தனியாா் நூற்பாலையில் வாகன ஓட்டு... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி விலக்குப் வீட்டு வசதி வாரியக் குடியி... மேலும் பார்க்க