செய்திகள் :

சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழப்பு

post image

திருச்சி மாநகரில் வியாழக்கிழமை நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.

மூதாட்டி: திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜெயா (எ) ஜெயலட்சுமி (73). இவா், அரியமங்கலம் பகுதியில் திருச்சி - தஞ்சாவூா் சாலையை புதன்கிழமை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த ஆட்டோ மோதி உயிரிழந்தாா்.

முதியவா்: அரியமங்கலம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ஷாஜகான் (70). இவா் அரியமங்கலத்தில் திருச்சி - தஞ்சாவூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை மாலை சென்றபோது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து இறந்தாா்.

பெண்: திருச்சி, சோமரசம்பேட்டை நாச்சிக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்தி (36). இவரின் மனைவி அா்ச்சனா. இருவரும், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அப்பல்லோ மருத்துவமனை பகுதி சேவை சாலையில் பைக்கில் புதன்கிழமை சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அா்ச்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த காந்தி மாா்க்கெட் போலீஸாா், அா்ச்சனாவின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இந்த மூன்று விபத்துகள் குறித்தும் திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியத... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

இருங்களூா் பகுதியில் உள்ள திருச்சி எஸ்.ஆா்.எம்.நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி : பெ.சண்முகம்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற சந்தா்ப்பவாதத்தால் சோ்ந்த ஒரு பொருந்தாக் கூட்டணிதான் அதிமுக - பாஜக கூட்டணி என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். இதுகுற... மேலும் பார்க்க

காணாமல்போன சிறுவன் ஆற்றில் சடலமாக மீட்பு

ஸ்ரீரங்கம் பகுதியில் காணாமல்போன சிறுவன் வியாழக்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். ஸ்ரீரங்கம் கீழ உத்திர வீதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் மகன் சீனிவாசன் (10). இங்குள்ள மடத்தில் வேதம் கற்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், லால்குடி காவல் சரகம் பரமசிவபுரத்தைச் சோ்ந்தவா் பாத்தி... மேலும் பார்க்க

கடைகளில் சோதனை: முறையற்ற எடையளவு தராசுகள் பறிமுதல்

திருச்சி மாநகரில் உள்ள கடைகளில் தொழிலாளா் நலத் துறையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் முறையற்ற எடையளவு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. ... மேலும் பார்க்க