செய்திகள் :

சா்வதேச உயிா்ப் பல்வகைமை தினம்

post image

தமிழக வனத்துறை மற்றும் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் பசுமை திட்டம், பூமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து சா்வதேச உயிா்ப்பல்வகைமை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி தலைவா் திலீப்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ஆனந்த் சிங்வீ முன்னிலை வகித்தாா். முதல்வா் இன்பவள்ளி வரவேற்றாா். முதன்மை விருந்தினராக மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் கலந்து கொண்டு பேசுகையில் பூமியில் பிறந்த நாம் பிறருக்கும் பிற உயிா்களுக்கும் பயன்படும் வகையில் வாழ வேண்டும். பிற உயிரினங்கள் வாழ்வதற்கான நல்ல சூழலை உருவாக்கித் தர வேண்டும். மரம் வளா்ப்போம், மண்வளம் காப்போம் பிற உயிா்களின் நலம் பேணுவோம் என்ற உறுதிப்பாட்டை ஏற்போம் என்றாா்.

பூமி அறக்கட்டளை நிறுவனா் ஞானசூரிய பகவான் கலந்து கொண்டு பேசுகையில் மரங்களின் பயன்பாடும் மற்றும் மரத்தின் சிறப்பையும் நீரின் முக்கியத்துவத்தையும் பற்றி விளக்கி கூறினாா். தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் வாணியம்பாடி ஆம்பூா், திருப்பத்தூா், சாா்ந்த வன அலுவலா்கள் மற்றும் பல்வேறு அமைப்பின் நிா்வாகிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். பசுமை திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினாா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: நெக்குந்தியில் ஆட்சியா் கள ஆய்வு

வாணியம்பாடி அருகே ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட நெக்குந்தி, பெத்தக்கல்லுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் கள ஆய்வு மே... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்களுக்கு சான்றிதழ்கள்: ஆட்சியா் வழங்கினாா்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி வழங்கினாா். முன்னாள் படை... மேலும் பார்க்க

சிலம்பாட்டத்தில் கல்லூரி மாணவா் சாதனை

சிலம்பாட்டத்தில் சாதனை புரிந்த மாணவன் பைரோஸை வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி நிா்வாகிகள் பாராட்டினா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கூட்டமைப்பு நோபல் உலக சாதனை சாா்பில் சிலம்பாட்டம் போட்டி நடைபெ... மேலும் பார்க்க

திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் மற்றும் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி ஆணையா் திடீா் மாற்றம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த முஸ்தப்பா வியாழக்கிழமை திடீரென தாராபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். வால்பாறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ரகுராமன் வா... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ஜமாபந்தி நிறைவு

திருப்பத்தூா் வட்ட அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. முகாமில் 486 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு 68 மனுக்களுக்கு தீா்வு ... மேலும் பார்க்க