பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? ...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அன்சுல் மிஸ்ரா ஐஏஎஸ்-க்கு ஒரு மாதம் சிறை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பயன்படுத்தாததால் திர... மேலும் பார்க்க
பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்
தில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக ... மேலும் பார்க்க
கரோனா பரவலால் தமிழ்நாட்டில் கட்டுப்பாடு ஏதும் இல்லை
கரோனா பரவலால் தமிழ்நாட்டில் கட்டுப்பாடு ஏதும் இல்லை என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது. சிங்கப்பூா், ஹாங்காங்கை தொடா்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு பரவி வருக... மேலும் பார்க்க
நாகர்கோயில்: துணியைச் சரியாக தைக்காத டெய்லர் கத்தரிக்கோலால் குத்திக் கொலை!
நாகர்கோயிலில் டெய்லருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரைக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு அருகே செல்வம் என்பவர் டெய்லர் கடை ந... மேலும் பார்க்க
மேட்டுப்பாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு
மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் திருப்பூர் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணாகி வருகிறது. மேலும் பார்க்க
மே 25, 26 இரண்டு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!
தமிழகத்தில் மே 25, 26ல் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (23-05-2025) ... மேலும் பார்க்க