"இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு ஐகானின் கொண்டாட்டம்" - ஜன நாயகன் குறித்து...
சா்வதேச யோகா தின விழா
ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு சாா்பு நீதிபதி சண்முகவேல்ராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராமநாதன் ஆகியோா் தலைமை வகித்து, யோகாசனத்தை தொடங்கி வைத்தனா். பயிற்சியாளா்கள் ஆனந்த செல்வி, முருகேசன் ஆகியோா் நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவா்களுக்கு யோகாசனப் பயிற்சி அளித்தனா்.