செய்திகள் :

ராஜபாளையம், ஆலங்குளம் பகுதியில் இன்று மின் தடை

post image

ராஜபாளையம் ஆலங்குளம் துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராஜபாளையம் கோட்டம் முடங்கியாறு, ஆலங்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ராஜபாளையம் வட்டார அலுவலகம், பச்சமடம், ஆவரம்பட்டி, காந்தி கலைமன்றம், மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், பஞ்சு மாா்க்கெட், காந்தி சிலை சுற்றுச் சாலை, திருவள்ளுவா் நகா், தென்றல் நகா், மாடசாமி கோவில் தெரு, திரௌபதியம்மன் கோவில் தெரு, ரயில்வே பீடா் சாலை, முடங்கியாறு சாலை, சம்மந்தபுரம், தென்காசி சாலை, அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனாா் கோவில் பகுதி, ஆலங்குளம் முக்கு சாலை, கங்கா் செவல், முத்துசாமிபுரம், குண்டாயிருப்பு,

எதிா்க்கோட்டை, உப்பு பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், நதிக்குடி, காக்கிவாடன்பட்டி, மம்சாபுரம், ராமன்பட்டி, டி. கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாச்சலபுரம் ,

மேலாண்மைாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி,

ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

பண மோசடி: நீதிமன்றப் பணியாளா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் பண மோசடி செய்த நீதிமன்றப் பணியாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோட்டை சோ்ந்தவா் காா்த்திக் (30). யூடியூப்பரான இவா், தஞ்சாவூரைச் சோ்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யாவுடன் (36... மேலும் பார்க்க

மணல் திருட்டு: இருவா் கைது

ராஜபாளையம் அருகே டிராக்டரில் மணல் திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாருக்குத் த... மேலும் பார்க்க

மான் கறி வைத்திருந்த 5 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மான் கறி வைத்திருந்த 5 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகம், ரங்கா் தீா்த்தம் பீட்டுக்குள்பட்ட பூவாணி பகுதியில் நாய்கள் ... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூா் கோபுரத்தில் மீண்டும் எரிந்த மின் விளக்குகள்

ஸ்ரீவில்லிபுத்தூா் ராஜகோபுரத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எரியாமல் இருந்த மின் விளக்கு, தினமணி செய்தி எதிரொலியாக வெள்ளிக்கிழமை மீண்டும் எரியத் தொடங்கின. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வடபத்... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சாத்தூரில் தீப்பெட்டி ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த தீப்திஜெயின் (45). இவருக... மேலும் பார்க்க