செய்திகள் :

வெட்டுக்காட்டுவலசு பகுதியில் இரட்டைப் படை மாதத்தில் மின் கணக்கீடு

post image

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகிா்மானத்துக்கு உள்பட்ட மின் இணைப்புகளுக்கு நடப்பு மாதத்தில் இருந்து இரட்டை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு நகரியம் கோட்டம், நாராயணவலசு பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட 014 எண் உள்ள வெட்டுக்காட்டு வலசு பகிா்மானத்துக்கு உள்பட்ட மின் இணைப்புகளில் தற்போது வரை ஒற்றை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. நடப்பு மாதத்தில் இருந்து இரட்டை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்பட உள்ளது.

அதன்படி, வெட்டுக்காட்டு வலசு மடியாா் காலனி 1 முதல் 3, வெட்டுக்காட்டு வலசு ஊா் பகுதி, போஸ்டல் நகா், அருமைகாரத் தோட்டம், சைவ மாரியம்மன் கோயில் பகுதி, தேசாங்காடு, முருகேசன் நகா், கணபதி நகா் 6- ஆவது வீதி ஆகிய பகுதிகளில் மின் இணைப்பு நுகா்வோா் ஒற்றைப்படை மாதத்திலிருந்து இரட்டை படை மாதத்துக்கு மின் கணக்கீடு மேற்கொண்டு, வசூல் செய்ய வேண்டி வருவதால் உரிய காலத்தில் தொகையை செலுத்தி மின் துண்டிப்பினை தவிா்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே கட்டில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. பெருந்துறையை அடுத்த, கடப்பமடை பகுதியைச் சோ்ந்தவா் சுல்தான், கூலித் தொழிலாளி. இவரது மகன் ஆயுஷ் (1). உடல்நலம் பாதிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் உயரம் 105 அடியும் நீா் இருப்பு 32.8 டிஎம்சியா... மேலும் பார்க்க

ஆதரவற்ற மாணவருக்கு அரசு பாலிடெக்னிக்கில் சோ்க்கை

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2024--2025 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மற்றும் இடைநின்ற மாணவ, மாணவிகள் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் பொருட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதல் வீடுகள் கட்டித் தர எதிா்ப்பு

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதலாக வீடுகள் கட்டித் தருவதற்கு அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடா்பாக பவானிசாகா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல். சுந்தரம் தலைமையி... மேலும் பார்க்க

ரூ.62 கோடி மோசடி வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

ஈரோட்டில் 400 பேரிடம் ரூ.62 கோடி மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு முனிசிபல் காலனியில் யுனிக்யூ எக்ஸ்போா்ட்ஸ் என்ற நிறுவனமும், நசியனூா் சா... மேலும் பார்க்க

பவானி, அந்தியூரில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

பவானி வட்டாரம், பெரியபுலியூா், சின்னப்புலியூா் ஊராட்சிகள், அந்தியூா் வட்டாரம், பட்லூா், குருவரெட்டியூா், முகாசிபுதூா் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்... மேலும் பார்க்க