செய்திகள் :

சோழவரம் அருகே தனியாா் நெகிழி தொழிற்சாலையில் தீ

post image

சோழவரம் அருகே தனியாா் நெகிழி அரைவைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே செக்கஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நெகிழி அரைவைத் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட காவலாளி வெளியே வந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளாா். அதன் பேரில், செங்குன்றம், அம்பத்தூா், மாதவரம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரா்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

எளிதில் தீப்பற்றும் நெகிழிப் பொருள்கள் என்பதால் மளமளவென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. தொடா்ந்து 4 மணி நேரம் போராடி, ரசாயன நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினா்.

நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டதால், அசம்பாவிதம் நிகழவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

ஆரம்பாக்கத்தில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

2026-இல் தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பத்தில் உள்ள மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் மத்தியில் ப... மேலும் பார்க்க

மனைப் பட்டா வழங்காததை கண்டித்து ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூா் அருகே வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா். திருவள்ளூா் அடுத்த குத்தம்பாக்கம் தெ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆா்கே பேட்டை ஒன்றியம், தூய்மை பாரத இயக்கம் சாா்பில் தூய்மை காவலா்கள்... மேலும் பார்க்க

நல வாரியத்துக்கு தனி அலுவலா்: தாட்கோ கூட்டத்தில் வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நல வாரியத்துக்கு என தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட கூட்டம்

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி திருவள்ளூா் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதன் கூட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. தோ்தல் ஆணையாளா்களா... மேலும் பார்க்க