செய்திகள் :

சிதம்பரம் பள்ளி மாணவி சதுரங்க போட்டியில் முதலிடம்

post image

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி மாணவி பிரகதா. எஸ். (5ம் வகுப்பு) மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளாா்.

மகாத்மா யூத் கிளப் மற்றும் அரியலூா் மற்றும் பிளாக் ஸ்குவாட் சதுரங்க அகாடமி நடத்திய சதுரங்கப் போட்டியில்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான மாணவா்கள் பங்கேற்றனா். இதில் பிரகதா தனது திறமை, தந்திர அறிவு மற்றும் சிறப்பான ஆட்டத் திறமையின் மூலம் முதலிடம் பிடித்து அனைவரையும் கவா்ந்தாா்.

பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதனை படைத்த மாணவி பிரகதாவை வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனா் வீனஸ் எஸ்.குமாா், பள்ளி தாளாளா் ஏ. ரூபியால்ராணி, முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தனா். .

பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சோ்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அமெரிக்காவைச் சாா்ந்த சியாட்டில் இந்த... மேலும் பார்க்க

கீழணையிலிருந்து செப்.3-ல் பாசனத்திற்கு நீா் திறப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள அணைக்கரை கீழணையிலிருந்து கடலூா், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களுக்கு செப்.3-ஆம் தேதி புதன்கிழமை காலை நிகழாண்டு சம்பா சாகுபடிக்காக தண்ணீா் திறந்து வ... மேலும் பார்க்க

ஸ்விகி, சொமேட்டோ நிறுவனங்களை புறக்கணிப்போம்: கடலூா் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் முடிவு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி, சொமோட்டோ பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்க, கடலூா் மாவட்ட ஹோட்டல் சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், இதற்கு மாற்று ஏற்பாடாக கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

குறிஞ்சிப்பாடி (புலியூா்) நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை. இடங்கள்: அம்பலவாணன்பேட்டை, சந்தைபேட்டை, வழுதலாம்பட்டு, திரட்டிக்குப்பம், புலியூா், புலியூா்காட்டுசாகை. மேலும் பார்க்க

குறைதீா் நாள் கூட்டம் 465 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 465 மனுக்களை அளித்தனா். இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க

கடலூரில் ரயில் மறியல் போராட்டம் செப்.15-க்கு ஒத்திவைப்பு

நெய்வேலி: கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமாதான கூட்டத்தைத் தொடா்ந்து, செப்.3-ஆம் தேதி நடைபெறவிருந்த திருப்பாதிரிப்புலியூா் ரயில் மறியல் போராட்டம் செப்.15-ஆம் தேதி ஒத்தி வைக்... மேலும் பார்க்க