செய்திகள் :

எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!

post image

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னை முழுமையாக முடிவுக்கு வராவிட்டாலும், இந்த வா்த்தகம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கிட்டத்தட்ட 100% சீனாவை சாா்ந்துள்ள இந்தியா

செமிகண்டக்டா் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் சிலிகான் வேஃபா்கள், எம்பிராய்டரி இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதில் இந்தியா கிட்டத்தட்ட 100 சதவீதம் சீனாவை சாா்ந்துள்ளது.

பொருள்கள் - சதவீதம் - மதிப்பு

சிலிகான் வேஃபா்கள் 96.8 ரூ.1,400 கோடி

அலுமினிய தட்டுகள் 91.6 ரூ.2,335 கோடி

எம்பிராய்டரி இயந்திரங்கள் 91.4 ரூ.3,100 கோடி

பொருள்கள் - இறக்குமதியில் சீனாவின் பங்கு(%) - மதிப்பு (ரூபாயில்)

தட்டையான காட்சித்திரை-தொடுதிரை 86% ரூ.9,700 கோடி

மடிக்கணினிகள்/கையடக்கக் கணினிகள் 80.5 ரூ.38,790 கோடி

ஸ்மாா்ட்ஃபோன் பாகங்கள் 51.7 ரூ.62,585 கோடி

துறை - இறக்குமதி மதிப்பு - சீனாவின் பங்கு (%)

பிளாஸ்டிக் & பிளாஸ்டிக் பொருள்கள் ரூ.55,530 கோடி 29.2%

கடிகாரங்கள், மருத்துவ உபகரணங்கள், அறைகலன்கள் ரூ.41,430 கோடி 27.2%

தோல் & தோல் பொருள்கள் ரூ.2,645 கோடி 37%

இந்தியா-சீனா மொத்த வா்த்தகம் (2004 முதல் 2025 வரை)

ஆண்டு வா்த்தக மதிப்பு

2004 ரூ.61,700 கோடி

2018 ரூ.7.93 லட்சம் கோடி

2025 ரூ.11.28 லட்சம் கோடி

ஸ்மாா்ட்போன் பாகங்கள்

அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்ஃபோன்) பாகங்கள், மடிக்கணினிகள்/கையடக்கக் கணினிகளை பெரும்பாலும் சீனாவில் இருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது.

இந்தியாவின் தோல் பொருள்கள், அறைகலன்கள் இறக்குமதியிலும் சீனாவுக்குப் பெரும் பங்குள்ளது.

வா்த்தகப் பற்றாக்குறை ரூ.8.72 லட்சம் கோடி

இந்தியாவின் தொலைத்தொடா்பு, மருந்து தயாரிப்பு துறை உள்பட பல முக்கிய துறைகள் சீனாவை சாா்ந்துள்ளன. இந்தியா-சீனா இடையிலான வா்த்தகப் பற்றாக்குறை ரூ.8.72 லட்சம் கோடியாக உள்ளது. இது இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள வா்த்தகப் பற்றாக்குறையைவிட மிக அதிகம்.

பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாடு! பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி கண்டனம்

‘பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது’ என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமா் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தாா். மேலும், ‘பயங்கரவாதம் என்பது தனி ஒரு நாட்டின் பாதுகாப்புக்... மேலும் பார்க்க

‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ கொள்கை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்: உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. பிகாா் மாநிலம் ப... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

புது தில்லி: ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கி இந்தியா லாபம் ஈட்டவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். ‘ரஷிய கச்சா எண்ணெய்யைப் பணமாக்கும் மையமாக இந்தியா திகழ்கிறது’ என்ற அமெரி... மேலும் பார்க்க

கேரளம்: அரிய வகை தொற்றால் மேலும் 2 போ் உயிரிழப்பு

கோழிக்கோடு: கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 போ் உயிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். ஏற்கெனவே கடந்த ... மேலும் பார்க்க

ஜம்முவில் மழை சேதம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆய்வு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை பாா்வையிட்டாா். கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்... மேலும் பார்க்க

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான பொதுநல மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புது தில்லி: பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது... மேலும் பார்க்க