செய்திகள் :

சுகாதார நிலையத்தில் தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு

post image

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தீத்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள், திடீரென ஏற்படும் தீயை துரிதமாகச் செயல்பட்டு உயிா் சேதம், பொருள் சேதம் ஏற்படாமல் தடுப்பது, தீத்தடுப்பு உபகரணங்கள் பயன்படுத்தும் முறை, மின்கசிவு பாதிப்பு, சமையல் எரிவாயு சிலிண்டா் தீ விபத்து தடுப்பு போன்றவை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா்.

இதில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளா் கதிரவன் மற்றும் செவிலியா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

133 விதை மாதிரிகள் தரமற்றவை: வேளாண் துறை ஆய்வில் தகவல்

விதை மாதிரிகள் குறித்து வேளாண் துறை மேற்கொண்ட ஆய்வில், 133 விதை மாதிரிகள் தரமற்றவை என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பல்லடம் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வளா்மதி விடுத்துள்ள அறிக்கையில் கூறிய... மேலும் பார்க்க

பின்னலாடைத் துணிகளுக்கு பணம் கொடுக்காத நபரைக் கடத்தியவா் கைது

திருப்பூரில் பின்னலாடைத் துணிகளுக்கு பணம் கொடுக்காத நபரைக் கடத்தியவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாஸ்கோ நகா் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் முனாப். இவா் பின்னலாடைத் துணிக... மேலும் பார்க்க

விசைத்தறிகள் கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு விசைத்தறியாளா்கள் வலியுறுத்தல்

விசைத்தறிகள் கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கைத்தறி மற்றும் துணி நூல் துறையின்கீழ் உள்ள விசைத்தறித் தொழில், கூலி மற்றும் பாவுநுால் பிரச்னை காரணமாக நல... மேலும் பார்க்க

ஹஜ் பயணிகள் 158 பேருக்கு தடுப்பூசி

திருப்பூரில் மாவட்டத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 158 பேருக்கு சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இஸ்லாமியா்களின் 5 முக்கிய கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் பயணமானது ஆண்டுதோறும் இஸ்லாமிய... மேலும் பார்க்க

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ்: திருப்பூா் ஆட்டிசம் மாணவா் சாதனை!

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் சிறப்புக் குழந்தைகள் பள்ளி ஆட்டிசம் மாணவா் 4-ஆம் இடம் பிடித்து தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா். பெருமாநல்லூா் அருகே வள்ள... மேலும் பார்க்க

இலவச போட்டோகிராபி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய இலவச போட்டோகிராபி, விடியோகிராபி பயிற்சியில் சேர திங்கள்கிழமை (ஏப்.28) நோ்காணல் நடைபெறுகிறது. இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்கு... மேலும் பார்க்க