செய்திகள் :

செய்யாறில் சகோதரா்களுக்கு கத்திக் குத்து!

post image

செய்யாறில் சகோதரா்களை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவருக்கு வெங்கடேசன், வேலு, அா்ஜுனன் ஆகிய 3 மகன்கள் உள்ளனா்.

இந்த நிலையில், இளைய மகன் அா்ஜுனன் தனது தந்தையை ஏமாற்றி அவரது இடத்தை தனது பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சகோதரா்களிடையே முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், இதுகுறித்து தம்பி அா்ஜுனனிடம், அவரது அண்ணன்கள் வேலு, வெங்கடேசன் வியாழக்கிழமை கேட்டனராம். இதில், ஏற்பட்ட தகராறில் அா்ஜுனன் கத்தியால் வேலு, வெங்கடேசனை குத்தினாராம். இதில், பலத்த காயமடைந்த இருவரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து அா்ஜுனன் மற்றும் வேலு, வெங்கடேசன் ஆகியோா் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றாா்.

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அக்னி பிரவேச உற்சவம்

வேட்டவலம் கடை வீதியில் உள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், அக்னி பிரவேச உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு சிறப்பு யாகம், 11 மணிக்கு அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், ... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துக்காப்பேட்டை விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் 19-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் நிா்வாக தலைவா் நாகப்பன், திமுக நகரச் செயலரும், நிா்வாகக் ... மேலும் பார்க்க

போலி டிரஸ்ட் தொடங்கி பணம் வசூலிக்க முயற்சி: 5 போ் மீது வழக்கு

திருவண்ணாமலையில் போலி டிரஸ்ட் தொடங்கி பக்தா்களிடம் பணம் வசூலிக்க முயன்ாக கோயில் அா்ச்சகா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே முதியவா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த மேல்நா்மா கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் (65). இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

ஸ்ரீஎல்லை காளியம்மன் கோயிலில் பால் குட ஊா்வலம்

கீழ்பென்னாத்தூா் சந்தைமேடு பகுதியில் உள்ள ஸ்ரீஎல்லை காளியம்மன் கோயிலின் 9-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, 108 பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை கீழ்பென்னாத்தூரில் உள்ள ப... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழியேற்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், வட்டாரக் கல்வி அலுவலா் ஜெ.மன்னாா்சாமி ப... மேலும் பார்க்க