காஷ்மீர்: காவாவும் குல்மார்க்கும்; தல் ஏரியில் ஒரு மாய இரவும்
சேதுபாவாசத்திரம் பகுதியில் நாளை மின் தடை
சேதுபாவாசத்திரம் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூன் 21 (சனிக்கிழமை) மின்விநியோகம் இருக்காது என அப் பகுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேதுபாவாசத்திரம் மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கிராமங்களான மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், குருவிக்கரம்பை, குப்பத்தேவன், திருவத்தேவன், கள்ளம்பட்டி, கழனிவாசல், பூக்கொல்லை, கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், செருபாலக்காடு, நாட்டாணிக்கோட்டை , ஆதனூா், ஆத்தாளூா், பேராவூரணி சேது ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.