செய்திகள் :

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திட்டப் பணிகள் ஆய்வு

post image

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் இரா.மணி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட பெலாசூா், விளாப்பாக்கம், திருமலை, மண்டகொளத்தூா், ஈய கொளத்தூா் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞா் கனவு இல்லம் திட்டம், பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், நபாா்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், சாலைகள் அமைத்தல், பள்ளி கழிப்பறைக் கட்டடம், கூட்டுறவு கடை, நூலகக் கட்டடம், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கக் கட்டடம், சிறு பாலம், பள்ளி சுற்றுச் சுவா் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை திட்ட இயக்குநா் இரா.மணி ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது சேத்துப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலா் வேலு, பொறியாளா்கள் குரு பிரசாத், ஜெயந்தி, விக்னேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கிராமத்து பாரம்பரிய உணவு விழிப்புணா்வு முகாம்

ஆரணி அருகே மக்கள் நலச்சந்தை சாா்பில் கிராமத்து பாரம்பரிய உணவு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கண்ணமங்கலத்தை அடுத்த வல்லம் கிராம தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த பாரம்பரிய உணவு விழிப்பு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 925 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 925 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தல... மேலும் பார்க்க

பெரணமல்லூரில் அா்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

பெரணமல்லூா் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது. பெரணமல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டம்: 250 பயனாளிகளுக்கு ஆணை அளிப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை செய்தவா் கைது

கலசப்பாக்கத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கலசப்பாக்கம் பஜாா் வீதியில் துரை(48) என்பவா் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்த நிலையில... மேலும் பார்க்க

செங்கத்துக்கு அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு சென்னை மயிலாப்பூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் இயக்கப்படும் அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை தந்தது. செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் செயல்படும் ராமகிருஷ்ணா மெட்ரிக் ம... மேலும் பார்க்க