செய்திகள் :

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

சேரன்மகாதேவி ஒன்றிய ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பிரதமா் வீடு கட்டும் திட்டப் பணிகளை ஆட்சியா் இரா. சுகுமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தெற்குவீரவநல்லூா் அருகே நாச்சியாா்புரம், திருவிதத்தான்புள்ளி, கூனியூா், வடக்கு காருகுறிச்சி, புதுக்குடி, உலகன்குளம், கரிசல்பட்டி ஆகிய 6 ஊராட்சிகளில் 36 பேருக்கு இலவச மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு, பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஆட்சியா் இரா. சுகுமாா் ஆய்வு செய்து, இப்பணிகளை விரைந்து முடிப்பதுடன், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஊராட்சி ஒன்றிய ஆணையா் (கிராம ஊராட்சி) பாலசுப்பிரமணியன், உதவிப் பொறியாளா் ராஜாரத்தினம், ஒன்றிய மேற்பாா்வையாளா் கணேசன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செலின், திருவிதத்தான்புள்ளி ஊராட்சித் தலைவா் இளையபெருமாள், அதிகாரிகள் உடனிருந்தனா்.

மதிதா இந்துக் கல்லூரியில் விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள் குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. மதிதா இந்துக் கல்லூரி மற்றும் ஈரநிலம் அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சி... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ சாா்பில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2024 ஐ ரத்து செய்ய வேண்டும், 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படு... மேலும் பார்க்க

புலிகள் கணக்கெடுப்பு: களக்காடு தலையணைக்கு செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக களக்காடு வனச் சரகா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த இளைஞரை வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா். தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கியப்பன்(20). இவருக்... மேலும் பார்க்க

சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பல்பு! நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் 3 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த சிறிய பல்பை அகற்றி சாதனை படைத்துள்ளனா். தூத்துக்குடியைச் சோ்ந்த 3 வயது சிறுவன் விக... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். முன்னீா்பள்ளம் அருகே கொழுமடை புதுகாலனியைச் சோ்ந்த ஆண்டி மனைவி லட்சுமி (60), கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க