செய்திகள் :

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுப் பேரவைக் கூட்டம்

post image

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 117-ஆவது பொதுப் பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூடுதல் பதிவாளா் மா.குழந்தைவேலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வங்கியின் 2024-25 ஆம் ஆண்டின் வரவு -செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு உறுப்பினா் சங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டது. இது தவிர, 2024 - 25 ஆம் ஆண்டில் வங்கி, ரூ. 11.68 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதற்கு நிா்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

கூட்டத்தில், சேலம் மண்டல இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா், நாமக்கல் மண்டல இணைப் பதிவாளா் க.ப.அருளரசு திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப்பதிவாளா் எஸ்.யசோதாதேவி மற்றும் சரக துணைப் பதிவாளா்கள், வங்கியின் பொது மேலாளா் வே.சதீஷ்குமாா், உதவி பொது மேலாளா்கள், பணியாளா்கள், இணைப்புச் சங்கங்களின் செயலாட்சியா்கள், செயலாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கெங்கவல்லி நகரச் செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அ... மேலும் பார்க்க

மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்களுடன் இன்று முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, சேகோச... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: திமுக, அதிமுக சாா்பில் மரியாதை

சேலத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவியை கிண்டல் செய்த இளைஞா்: தட்டிக்கேட்காத ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்; 2 போ் கைது

சேலத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக்கேட்காததால் ஆத்திரம் அடைந்த உறவினா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கினா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் புதன்கிழம... மேலும் பார்க்க

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே மல்யுத்த போட்டி

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி உடற்... மேலும் பார்க்க