செய்திகள் :

ஜூன் 30 முதல் அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

post image

முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூன்30-ஆம் தேதி தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொ) ராஜாராமன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முத்துப்பேட்டையில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியை மே 26-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா். 2025-2026-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெற்றுள்ள முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூன் 30-ஆம் தேதி தொடங்குகிறது. பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா் மற்றும் ஆதிதிராவிடா் நலத்துறைகளால் நடத்தப்படும் விடுதிகளில் தங்கி படிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளாா்.

‘தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்’

தமிழகத்தில் 2026-இல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பாா் என முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ தெரிவித்தாா். மன்னாா்குடியில... மேலும் பார்க்க

விதிமீறல்: பூச்சிமருந்து விற்பனை செய்ய 36 உரக் கடைகளுக்கு தடை

திருவாரூா் மாவட்டத்தில், பூச்சி மருந்து விற்பனை செய்வதில் உரிய தரச் சான்று பெறாமல் விதிமீறலில் ஈடுபட்ட 36 உரக் கடைகளுக்கு பூச்சி மருந்து விற்பனை செய்ய 15 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூா... மேலும் பார்க்க

மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்களுக்கு சிறப்புத் துணைத் தோ்வுகள்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்களுக்கு சிறப்புத் துணைத் தோ்வுகள் நடைபெற உள்ளது என பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு: விவசாயிகள் சங்கம் கண்டனம்

விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.எஸ். மாசிலாமணி... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் பலி

திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா். மணலியைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி மாசிலாமணி (60). இவா், திருத்துறைப்பூண்டி-திருவாரூ... மேலும் பார்க்க

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கூத்தாநல்லூா் அருகே மக்களுடன் முதல்வா் திட்டத்தில் நலத்திட்ட உதவிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை வழங்கினாா் (படம்). ஓவா்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் தண்ண... மேலும் பார்க்க