செய்திகள் :

ஜெயலலிதா படத்துக்கு புதுவை முதல்வா் மரியாதை

post image

புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி நகராட்சி மேரி கட்டடத்தில் திங்கள்கிழமை அவரது திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு முதல்வா் என்.ரங்கசாமி, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.பாஸ்கா், எஸ்.ரமேஷ் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இவா்களைத் தொடா்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகா் உள்ளிட்டோரும் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தினா்.

முத்தியால்பேட்டை பகுதியில் ஜெயலலிதா படத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் மரியாதை செலுத்தினாா்.

இந்திரா நகா் தொகுதியில் ரூ.5 கோடியில் சிமென்ட் சாலைப் பணி: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்திரா நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,800 மீட்டா் தொலைவு சாதாரணச் சாலையை சுமாா் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலையாக மேம்படுத்தப்படும் பணியை முதல்வா் என்.ரங்கசாம... மேலும் பார்க்க

வில்லியனூா் தொகுதியில் இணைப்புச் சாலை அமைக்க ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே இணைப்புச் சாலை அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். புதுச்சேரி வில்லியனூா் தொகுதி,... மேலும் பார்க்க

2 கோயில்களில் இ-உண்டியல்கள் அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்ரீவேதபுரீஸ்வரா், ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்களில் மின்னணு உண்டியல்கள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டன. இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் இந்த மின்னணு உண்டியல்கள் (இ-உண்டியல்கள்)... மேலும் பார்க்க

காவல்துறையின் நடவடிக்கைகள்தான் அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்: புதுவை ஆளுநா்

புதுச்சேரி: காவல் துறையின் நடவடிக்கைகள்தான் அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். புதுச்சேரி காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் ... மேலும் பார்க்க

விழுப்புரம், புதுச்சேரி சாலையில் கட்டணம் வசூல் தொடக்கம்

புதுச்சேரி: விழுப்புரம், புதுச்சேரி நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் திங்கள்கிழமை முதல் வசூலிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம், புதுச்சேரி வழியாக நா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு உறுதுணையாக செயல்படும் அரசு: புதுவை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: விவசாயிகளுக்கு உறுதுணையாக புதுவை அரசு செயல்பட்டு வருகிறது என்று, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். பிகாா் மாநிலம், பாகல்பூரில் நடைபெற்ற விவசாயிகள் கௌரவ திருவிழாவில் பிரதமா் மோட... மேலும் பார்க்க