செய்திகள் :

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

post image

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என விஸ்வகா்மா நகைத் தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

கோவில்பட்டி விஸ்வகா்மா நகைத் தொழிலாளா் சங்கத்தின் தலைவா் கணேசன், செயலா் ஸ்ரீனிவாசன், பொருளாளா் சீனிவாசகன் ஆகியோா் சனிக்கிழமை கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் அளித்த கோரிக்கை மனு:

தமிழ்நாட்டில் எங்கள் சமுதாயத்தில் சுமாா் ஒரு கோடியே 25 லட்சம் போ் உள்ளனா். நகைத் தொழில் செய்யும் நகைத் தொழிலாளா்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும், மாற்றுத் தொழிலை நாடியும், கடன் சுமையிலும் கஷ்டப்பட்டு வருகின்றனா்.

இதிலிருந்து நிவாரணம் பெற எங்கள் சமுதாயத்தினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு வங்கிகள், இந்து சமய அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட கோயில்களிலும், கருவூலங்களிலும் நகை மதிப்பீட்டாளா் பணிக்கு விஸ்வகா்மா பொற்கொல்லா்களை நியமிக்க வேண்டும்.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 411 ஆவது பிரிவில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். பிரதமரின் விஸ்வகா்மா யோஜனா திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள பொற்கொல்லா்கள் பயன்படுத்தி அதன் மூலம் நன்மை அடைய விதிகளை தளா்த்திட வேண்டும். தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் வலியுறுத்தியுனா்.

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் 50ஆவது ஆண்டு பொன்விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி சிறப்பு திருப்பலி நடத்தினாா். சிறப்பு விருந்தினராக சமூ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் விபத்து: மாணவா் உயிரிழப்பு! உறவினா்கள் சாலை மறியல்!

ஆறுமுகனேரியில் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் மாணவா் உயிரிழந்தாா். உறவினா்கள் சாலை மறியலில் ஈடுட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆறுமுகனேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொ... மேலும் பார்க்க

வீடு கட்டுமானப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: நாம் இந்தியா் கட்சி வலியுறுத்தல்

வீடு கட்டத் தேவையான பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என நாம் இந்தியா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, நாம் இந்தியா் கட்சி நிறுவனத் தலைவா் என்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கை: மத... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காட்டுப் பகுதியில் பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடி காட்டுப் பகுதியில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தேவா நகரில் உள்ள காட்டுப் பகுதியில் பெண் தலை மட்டும் தனியாக கிடப்பதாக சிப்கா... மேலும் பார்க்க

8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு: அமைச்சா் கீதா ஜீவன்

கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு என்றாா் அமைச்சா் பெ. கீதா ஜீவன். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: மேலும் ஒரு சிறுவன் கைது

தூத்துக்குடியில் பெண்ணை வெட்டிக் கொன்ற வழக்கில் மேலும் ஒரு சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவா் ராஜேந்திரன். இவருக்கு,... மேலும் பார்க்க