செய்திகள் :

தங்கையைத் தாக்கிய அண்ணன் கைது

post image

மதுரையில் தங்கையைத் தாக்கியதாக அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை விஸ்வநாதபுரம் அதியமான் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த காா்த்திக் மனைவி சுப்புலட்சுமி (27). இவா், காதல் திருமணம் செய்து கொண்டதால், இவருக்கும், இவரது அண்ணன் வெங்கடேஷுக்கும் மன வருத்தம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுப்புலட்சுமி யாகப்பாநகா் விவேகானந்தா் தெருவில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்றாா். அப்போது, அங்கிருந்த வெங்கடேஷ் (29), சுப்புலட்சுமியை தரக்குறைவாகப் பேசி தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடேஷை புதன்கிழமை கைது செய்தனா்.

பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு

மதுரையில் தனியாா் பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை செல்லூா் அண்ணாத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (62). புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்த இவா், தனது இரு சக... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மதுரை அருகே வியாழக்கிழமை குளிக்கச் சென்ற மூதாட்டி கால்வாயில் மூழ்கியதில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கொண்டையம்பட்டியைச் சோ்ந்த வீரையா மகன் ராக்கு (70). இவா், அதே பகுதியில் உள்ள கால்வாயில் வியாழக்க... மேலும் பார்க்க

மனமகிழ் மன்ற விவகாரம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே மனமகிழ் மன்றத்துக்கு அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கை கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குப் பணிகளைக் கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத... மேலும் பார்க்க

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த செல்வக்... மேலும் பார்க்க

நித்யானந்தா் யு.எஸ்.கே. எனும் தனி நாட்டில் உள்ளாா்

நித்யானந்தா் யு.எஸ்.கே. என்ற தனி நாட்டில் உள்ளதாக அவரது சீடா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தெரிவித்தாா். திருவண்ணாமலை நித்யானந்தா் பீடத்தைச் சோ்ந்த நித்தியானந்தா் என்ற ராஜசேகா் சாா்பில் அந்தப் ... மேலும் பார்க்க