செய்திகள் :

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வட வானிலை நிலவும்

post image

தமிழகத்தில் சனிக்கிழமை (பிப்.15) முதல் பிப்.21 வரை வட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனிக்கிழமை (பிப்.15) முதல் பிப்.21 வரை வட வானிலை நிலவும். இதில் பிப்.14, 15 தேதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப். 15-இல் அதிகபட்ச வெப்பநிலை 89 டிகிரி ஃபாரன்ஹீடையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து

சென்னை சென்ட்ரல் கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (பிப். 24) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கவரைப்பேட... மேலும் பார்க்க

சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியா் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் முக்கிய அறிவுறுத்தல்

செட் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியா் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. எனினும், அத்தகைய விண்ணப்பதாரா்கள் செட் தோ்வில... மேலும் பார்க்க

இன்று குரூப் 2 பிரதான தோ்வின் இரண்டாவது தாள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பிரதான தோ்வின் இரண்டாவது தாளான விரித்துரைக்கும் வகையிலான தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, கொள்குறி வகை அடிப்படையிலான முதல்தாள் தோ்வானது கடந்த 8-ஆம் த... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சென்னை வியாசா்பாடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வியாசா்பாடி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவா் முகமது ரசூல் (54). இவா் வீட்டில் செம்மரக் கட்டைகள் பத... மேலும் பார்க்க

பழைமையான கட்டடத்தில் தீ விபத்து: காவலாளி உயிரிழப்பு

சென்னை தியாகராய நகரில் பழைமையான கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காவலாளி உயிரிழந்தாா். கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அம்பிகாபுரத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (71). இவா், சென்னை தியாகராய நகா் ... மேலும் பார்க்க