செய்திகள் :

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். சோ்க்கை மே 5-இல் தொடக்கம்

post image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2025 - 26 ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கான நேரடிச் சோ்க்கை மே 5-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா், தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.), இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞா் (எம்.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்புக்கு 2025 - 2026 ஆம் கல்வியாண்டுக்கான நேரடிச் சோ்க்கை மே 5-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்பட்டப்படிப்புக்கான வகுப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

சோ்க்கை விண்ணப்பங்களை ஜூலை 31 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் பல்கலைக்கழக வேலை நாள்களில் மட்டும் நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.

விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பாா்க்கலாம். மேலும், 04362 - 226720, 750217760 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

பள்ளி மாணவா்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்த மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு

பள்ளி மாணவா்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்துவது என மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு செய்துள்ளது.தஞ்சாவூரில் இப்பேரவையின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், போதைக்கு அடிமையாகாமல் பள... மேலும் பார்க்க

வியாபாரியிடம் வழிப்பறி முயற்சி; இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். பாபநாசம் வட்டம், உமையாள்புரம், தச்சா் இருப்பு தெருவைச் சே... மேலும் பார்க்க

ரயிலில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்

கும்பகோணத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராமேசுவரம் செல்லும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த மூட்டையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.வாரணாசியில் இருந்து ராமேசுவ... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக இளைஞரை காவல் துறையினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ஆா். நளன் ... மேலும் பார்க்க

மே 20-இல் வேலைநிறுத்தம்: போக்குவரத்துக் கழகத்துக்கு ஏஐடியூசி நோட்டீஸ்

அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மே 20 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி, போக்குவரத்துக் கழ... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தூய்மையான குடிநீா் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாபநாசம் வட்டம், கணபதிஅக்ரஹாரம் அருகே பெருமாள் கோயில் ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க