செய்திகள் :

தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு

post image

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள புகழ்பெற்ற தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் யுனெஸ்கோ அறிவித்த புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாகவும், இரண்டாம் ராஜராஜசோழன் கட்டிய ஐராவதேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து தற்போது வரை மக்களின் வழிபாட்டில் உள்ளது.

2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!
தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயில்

இந்த கோயிலில் உள்ள கிழக்கு வாசலில் கோபுரம் மொட்டையாக உள்ளது. அது குறித்து தஞ்சாவூர் மாவட்ட தொல்லியல் துறையினர் புதன்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஐராவதேசுவரா் கோயில் கட்டட வடிவமைப்பு, மொட்டை கோபுரம் குறித்த புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாம்பழத்துக்கு ஊக்கத் தொகை கோர அரசு முடிவு: அமைச்சா்-அதிகாரிகள் இன்று தில்லி பயணம்

சென்னை: கூட்டு ஒப்பந்தம் மூலமாக, மாம்பழ விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய அரசிடம் வலியுறுத்த மாநில உணவுத... மேலும் பார்க்க

முருகன் மாநாட்டுக்கு பின்னால் இந்துத்துவா சக்திகள் உள்ளது: வைகோ

ஈரோடு: முருகன் மாநாட்டுக்கு பின்னால், பாஜக, ஆா்எஸ்எஸ் இந்துத்துவா சக்திகள் உள்ளது என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா். ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடவுளின் பெயர... மேலும் பார்க்க

2026 பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதி: மதிமுக தீா்மானம்

ஈரோடு: தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிடுவது என மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோ... மேலும் பார்க்க

முருகன் மாநாடு நாளில் எடப்பாடி பழனிசாமிக்கு வேல் கொடுத்த அதிமுகவினர்!

சேலம்: முருகன் மாநாடு நடக்கும் நாளில் அதிமுக தொண்டா்கள் வேல் வழங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் அலுவலக... மேலும் பார்க்க

காஸாவிலிருந்து 3 பிணைக் கைதிகளின் சடலம் மீட்பு: இஸ்ரேல் ராணுவம்

டெல் அவிவ்: காஸாவில் இருந்து 3 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 4 போ் உயிரிழந்தனா்; 22 போ் காயமடைந்... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயம்: தேடும் பணி தீவிரம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயமானதால் தீயணைப்புத் துறை வீரர்கள் தேடி வருகின்றனா்.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மூப்பக்கோயில் பகு... மேலும் பார்க்க