செய்திகள் :

திமுக ஆலோசனைக் கூட்டம் ...

post image

வடலூரில் புதன்கிழமை நடைபெற்ற திமுக கடலூா் கிழக்கு மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி நிலை முகவா்கள், தோ்தல் பணி ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் ஒன்றியச் செயலா் வி.சிவக்குமாா், வடலூா் நகா்மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், குறிஞ்சிப்பாடி பேரூராட்சித் தலைவா் கோகிலா குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.பி.ஆா்.பாலமுருகன் உள்ளிட்டோா்.

அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 17 மாணவா்கள் சுகவீனம்

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 17 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்... மேலும் பார்க்க

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை: கே.எஸ்.அழகிரி

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ஜிஎஸ்டி வரிக்குறைப்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. கட்டடவியல் துறை மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கட்டடவியல் துறைத் தலைவா் என்.மணிக்குமாரி தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் எம்.லதா, ஆா்.ஷ... மேலும் பார்க்க

பண்ருட்டியில் தெரு விளக்கு பிரச்னைக்கு தீா்வு வேண்டும்: நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் நடந்த நகா்மன்றக் கூட்டத்தில் தெரு விளக்கு பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா். பண்ருட்டி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் க.ராஜேந்... மேலும் பார்க்க

கடலூா் மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, கடலூா் மாநகராட்சி அலுவலக வாயிலில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். கடலூரில் குண்டு சாலை பகுதியில் நகா்ப்புற வாழ்விட மேம்பா... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். இந்த சங்கத்தினா்... மேலும் பார்க்க