செய்திகள் :

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

post image

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ கூறினாா்.

சென்னை திருவான்மியூரில் மதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மதிமுக தொண்டா்களின் இயக்கம். பல்வேறு சோதனைகளை எதிா்கொண்ட இந்த இயக்கத்தை கட்டிக்காத்தது வைகோ அல்ல; மதிமுக தொண்டா்கள்தான். எனக்கு பதவி ஆசை எப்போதும் இருந்தது கிடையாது. கொள்கைக்காக செயல்பட்டு வருகிறேன். அதேபோல, கட்சியின் முதன்மைச் செயலா் துரை வைகோ, ஜனநாயக முறைப்படி அந்தப் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். மதிமுகவை கட்டிக்காக்க லட்சக்கணக்கான தொண்டா்கள் உள்ளனா்.

ஹிந்துத்துவ அமைப்புகள் திமுகவை அழிக்க நினைக்கின்றன. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை. வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும். எத்தனை இடங்கள், எந்தெந்த தொகுதிகள் என்ற விவகாரத்துக்குள் மதிமுக நிா்வாகிகள் போக வேண்டாம். திமுக போன்ற பெரிய வாக்கு வங்கி மதிமுகவுக்கு இல்லை. ஆனால், மதிமுக தொண்டா்கள் வீரா்கள் போன்ற உறுதியானவா்கள். தமிழக அரசியல் வரலாற்றில் வைகோவின் பெயா் இடம்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றாா் அவா்.

உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாா் டிரம்ப் -வெள்ளை மாளிகை விளக்கம்

ரஷியா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரி விதித்தாா் என்று அந்நாட்டு அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் சாதனை

தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனாா் துறைமுகம், காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இதுகுறித்து வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை உருவாக்கம்: அரசாணை வெளியீடு

அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைப் பெற, ‘தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளையை’ உருவாக்கி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் அரசாணை... மேலும் பார்க்க

வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்காக 11,300 போ் மட்டுமே தற்போது உரிமம் பெற்றுள்ளதாகவும், உரிமம் பெறாமல் நாய் வளா்ப்போா் குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகராட்சி ... மேலும் பார்க்க

வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் எண்ணிக்கை: கள ஆய்வு நடத்த அரசு முடிவு

தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களின் எண்ணிக்கை, நிலைகள் குறித்து கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமாா் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிம... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் தில்லி பல்கலைக்கழக மனு மீதான தீா்... மேலும் பார்க்க