செய்திகள் :

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் பேராவூரணி வா்த்தகா்கள் மனு

post image

பேராவூரணி ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை ஆய்வு செய்ய வருகை தந்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பால்ராம் நேகியிடம் வா்த்தகா்கள் மனு அளித்தனா்.

பேராவூரணி வா்த்தகா் சங்கம் சாா்பில் கோட்ட மேலாளரிடம் அளித்த மனு: தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் எதுவும் இங்கு நின்று செல்வதில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைமேடையை நீட்டிக்கக் கூடிய அனைத்து வசதிகளும் ரயில் நிலையத்தில் உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். கோட்ட மேலாளரை ரயில் பயணிகள் சங்கம், லயன்ஸ், ரோட்டரி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் வரவேற்றாா்.

குடந்தையில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு மருத்துவ முகாம்

கும்பகோணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமைத் தொடக்கிவைத்து அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் கே. தசரதன் சிறப்புரையாற்றினாா்.... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பத் துறை சாா்பில் எம். பக்தவச்சலனாா் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். ‘சி... மேலும் பார்க்க

ஒரு ரூபாயில் இலவச நன்மை: பிஎஸ்என்எல் புதிய திட்டம்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்காக ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பால சந்திரசேனா தெரிவித்திரு... மேலும் பார்க்க

பேராவூரணியில் விவசாய தொழிலாளா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

திருமண மண்டபங்களில் கண்காட்சி நடத்த தடை விதிக்கக் கோரி மனு

திருமண மண்டபங்களில் தற்காலிக கண்காட்சி நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி தடை விதிக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூ... மேலும் பார்க்க

திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் பட்டினத்தாா் குருபூஜை

திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் உள்ள பட்டினத்தாருக்கு குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகாலிங்க சுவாமி கோயில் நுழைவு வாயிலில் பட்டினத்த... மேலும் பார்க்க