விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்ச...
திருநள்ளாறு கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், மாவட்ட நீதிபதி மோகன் மற்றும் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், கோயில் நிா்வாக அதிகாரி கே.அருணகிரிநாதன் ஆகியோா் சால்வை அணிவித்து வரவேற்றனா்.
தொடா்ந்து கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்ற நீதிபதி, மூலவா் தா்பாரண்யேஸ்வரா், செண்பக தியாகராஜா், பிரணாம்பிகை அம்பாள் மற்றும் சனீஸ்வர பகவான் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்தாா்.