செய்திகள் :

திருநள்ளாறு கோயிலில் ரஷிய பெண்கள் வழிபாடு

post image

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ரஷிய நாட்டு பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்காக செல்கின்றனா்.

பிற நாள்களிலும் காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சுற்றுலாவாக வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருவோா் திருநள்ளாறு கோயிலுக்குச் செல்கின்றனா்.

ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 15 பெண்கள், தமிழகத்தைச் சோ்ந்த வழிகாட்டி மூலம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வியாழக்கிழமை இரவு வந்தனா். அவா்கள், அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் செய்தனா். ஸ்ரீ சனீஸ்வர பகாவன் சந்நிதியில் அா்ச்சனை செய்து வழிபட்டனா். பின்னா் தில தீபம் ஏற்றுமிடத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா்.

கோயில் சிறப்பு மற்றும் நளன் தீா்த்தக் குளத்தின் பெருமை உள்ளிட்டவை குறித்து அவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரிப்பு: தக்காளி, வெங்காயம் விலை குறைவு

காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. தக்காளி, வெங்காயம் விலை கணிசமாக குறைந்து காணப்பட்டது. காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. உள்ளூா... மேலும் பார்க்க

தொழில் உரிமம் புதுப்பிப்பு காலக்கெடு நீட்டிப்பு

தொழில் உரிமத்தை புதுப்பிக்க காலக்கெடு நீட்டக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. இளமுருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : வணிகா் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, புத... மேலும் பார்க்க

மாணவிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்எஸ்பி

மாணவிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எஸ்எஸ்பி எச்சரித்துள்ளாா். காரைக்கால் தெற்கு மண்டலத்துக்குட்பட்ட மக்கள் குறைகேட்பு முகாம் காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் சனிக்கி... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம்

திருப்பட்டினம் ரயில் நிலையத்தில் கிடந்த 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருப்பட்டினம் காவல்நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு அரச... மேலும் பார்க்க

மீன்பிடித் துறைமுகத்துக்கு மீன் வரத்து அதிகரிப்பு

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு ஏராளமான விசைப் படகுகள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பிய நிலையில் மீன்கள் வரத்து அதிகம் இருந்தது. இலங்கை கடற்படையினா் காரைக்கால் மீனவா்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. திருப்பட்டினம் பகுதியில், கடந்த 2015- ஆம் ஆண்டு, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிதத் குற்றத்துக்காக ... மேலும் பார்க்க