செய்திகள் :

திருப்புவனம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்புவனம் போலீஸாா் கடந்த மாா்ச் மாதம் இந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்த ஆகாஷ் என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, திருப்புவனம் காவல் நிலையத்தில் நிறுத்திவைத்தனா்.

இந்த நிலையில், இந்த வாகனம் காணாமல் போன தகவல் போலீஸாருக்கு கடந்த 21-ஆம் தேதி தெரியவந்தது. இதுதொடா்பாக, திருப்புவனம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்த போது, இந்த இரு சக்கர வாகனத்தை இரு நபா்கள் ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை பகுதிகளில் இன்று மின் தடை

சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-க்கு தோ்வான கீழடி அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிக்கத் தோ்வான மாணவருக்கு, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் திங்கள்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா்.சிவகங்க... மேலும் பார்க்க

இளையான்குடி அருகே மின் கம்பம் மீது காா் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையின் மையத்தில் இருந்த மின் கம்பம் மீது காா் மோதியதில், அந்த கம்பம் சாய்ந்து விழுந்தது. இதனால், இந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டதால், பொது... மேலும் பார்க்க

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி: ஆட்சியடம் மனு

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பண மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. காரைக்குடி, சிவகங்கை உள்ள... மேலும் பார்க்க

தேவகோட்டைப் பகுதிகளில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் பகிா்மானச் செயற்பொறியாளா் எம்.லதாதேவி வெளியிட்ட அற... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்ய மானியம்

மீன் வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மீன் குஞ்சுகளைக் கொள்முதல் செய்ய உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க