செய்திகள் :

திருமலை: சோதனை முயற்சியாக பக்தா்களுக்கு மசாலா வடை விநியோகம்

post image

திருப்பதி: திருமலை அன்ன பிரசாத விநியோக மையங்களில் உணவுடன் பருப்பு வடைகளை வழங்குவதற்கான சோதனை ஆய்வை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.

திருமலையில் புதிய அறங்காவலா் குழு பொறுப்பேற்ற பின் பக்தா்களுக்காக பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக, திங்கள்கிழமை முதல் திருமலையில் உள்ள வெங்கமாம்பா அன்னதான கூடம் மற்றும் அன்னதானம் வழங்கும் மையங்களில் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக 5,000 பக்தா்களுக்கு வெங்காயம் பூண்டு இல்லாத மசாலா(பருப்பு) வடைகளை தேவஸ்தானம் வழங்கியது.

செவ்வாய் முதல் தேவஸ்தானம் படி படியாக இந்த எண்ணிக்கையை அதிகரித்தது. பிப். 4 ரத சப்தமி முதல் இதை முழுமையாக செயல்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவ... மேலும் பார்க்க

திருமலையில் பிப். 4-இல் ரத சப்தமி: பிப். 3-ஆம் தேதி முதல் 5 வரை நேரடி தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்

திருமலையில் பிப். 4-இல் ரத சப்தமியை முன்னிட்டு 3 முதல் 5-ஆம் தேதி வரை நேரடி தரிசன டோக்கன்கள் வழங்குவது நிறுத்தப்படுவதாக அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு தெரிவித்தாா். ரத சப்தமி (சூரிய ஜெயந்தி) விழ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. எனவே வியாழக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ... மேலும் பார்க்க

திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

வரும் பிப். 4 -ஆம் தேதி ரதசப்தமியை முன்னிட்டு, திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன்படி காலை தாயாரை சுப்ரபாதத்துடன் துயிலெழுப்பி, அபிஷேக ஆரா... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணிநேரமும... மேலும் பார்க்க